மனம் முழுவதும்
உன் எண்ணங்கள்
சிலந்தியின் பின்னல்களாய் !
அலைபேசியின்
மறுபக்க உன்
மௌனம் மட்டுமே
போதும்
தொடர்பிலிருக்கிறோம்
என அமைதியடைய !
ம்!
சொல்லு!
என்ற உன்
வார்த்தைகளில்
ஓர் வாழ்கை
வாழ்கிறேன்
நான்!
சில நாட்களாக
தொடர்பில்லாத
தனிமை பொழுதுகளால்
பிளவுபடுகிறேன்
எண்ணங்களால்!
வெட்கம் விட்டு
அழைக்கவா?
தனிமையில்
அழுதிடவா?
- பாவி
Wednesday, July 14, 2010
Subscribe to:
Posts (Atom)
நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger
சார்லி மங்கர் 99 வயதான இவர் Berkshire Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் . 383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...
-
முடி வெட்டிக்கொள்வது என்பது நினைவு தெரிந்த நாளில் இருந்தே இருக்கும் ஒரு அருமையான அனுபவம் . பெரும்பாலும் வீட்டில் இருந்து நடக்கும் தூரம் இ...
-
பார்த்தால் கையெடுத்து கும்பிட தோன்றும் முகம் , போட்ட சுடிதார் கசங்கியோ , விலகியோ என்றுமே பார்த்தது இல்லை, கண்களில் எப்பொழுதும் ஒரு பயம் ,...
-
கலைந்து கிடக்கும் பொம்மைகளை பார்த்த வண்ணம் கலைந்து போகிறேன் மகள் வந்து எடுப்பாள் என பொம்மையாய் பிறப்பது பேரதிர்ஷ்டம் !!! ...