மனம் முழுவதும்
உன் எண்ணங்கள்
சிலந்தியின் பின்னல்களாய் !
அலைபேசியின்
மறுபக்க உன்
மௌனம் மட்டுமே
போதும்
தொடர்பிலிருக்கிறோம்
என அமைதியடைய !
ம்!
சொல்லு!
என்ற உன்
வார்த்தைகளில்
ஓர் வாழ்கை
வாழ்கிறேன்
நான்!
சில நாட்களாக
தொடர்பில்லாத
தனிமை பொழுதுகளால்
பிளவுபடுகிறேன்
எண்ணங்களால்!
வெட்கம் விட்டு
அழைக்கவா?
தனிமையில்
அழுதிடவா?
- பாவி
Wednesday, July 14, 2010
Subscribe to:
Posts (Atom)
நம்பிக்கை மனிதர்கள் 6 - The Legend Charlie Munger
சார்லி மங்கர் 99 வயதான இவர் Berkshire Hathaway நிறுவனத்தின் துணை தலைவர் . 383000 பேர் பணிபுரியும் இந்நிறுவனத்திற்கு இன்று வரை துணை தலைவ...
-
ரசமின்றி அமையாது இவ்வுலகு ! சிற்றின்ப வாழ்க்கையில் பேரின்பம் காண மிளகு , தக்காளி , பருப்பு , பூண்டு , புளி என வகைகொண்டு சித்தர...
-
பறை தமிழர்களின் ஆதி இசை . அனைத்து காலங்களிலும் இது மக்களுக்கான இசையாக மட்டுமே இருந்துள்ளது . திணை வாரியாக தமிழர் வாழ்ந்த சங்க கா...
-
முத்தமிட்டும் விலகிச்சென்றும் இடைவிடாது பறக்கும் விமானங்களில் பயணிகள் முத்தமிட்டும் விலகிச்சென்றும் ...